﷽ உபதேசம் : 619
07-03-2023 செவ்வாய்க்கிழமை"நிச்சயமாக! வல்ல இறைவன் ஒவ்வொரு மனிதனுக்கும் வாரிசுரிமை சட்டத்தின்படி, அவர்களுக்குரிய பங்கை நிர்ணயித்து விட்டான். வாரிசுதாரர்களுக்கு மரண சாசனம் என்பது கிடையாது!" என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : அம்ரு இப்னு ஹாரிஜா (ரலி) அஹ்மத் - 17821
No comments:
Post a Comment